திருச்சியில் புதிய மார்க்கெட் அமைக்கப்படும் என கே என் நேரு சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் மாவட்டத்தில் 220 கோடி ரூபாய் செலவில் புதிய மார்க்கெட் அமைக்கப்படும். மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை என தனித்தனியாக மார்க்கெட்டானது அமைக்கப்படும். புதிய மார்க்கெட் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் அமைந்தாலும் மாவட்டத்தின் மையப்பகுதியில் இருக்கக்கூடிய திருச்சி காந்தி மார்க்கெட் இடம் மாற்றப்படாது. காந்தி மார்க்கெட் சீர் செய்ய முதலமைச்சர் 50 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb