கலெக்டர் பிரதீப் குமார் கூறியதாவது:-

திருச்சி-கரூர் இடையே புதிய பசுமை வழி தேசிய நெடுஞ்சாலை திட்டம் விரைவில் தொடங்கப்படும். ஏற்கனவே உள்ள குறுகிய திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலைக்கு பதிலாக இது அமையும். திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை திட்டம் ஒரு முக்கியமான திட்டம். இந்த சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. புதிய பசுமை வழி சாலை அமைக்கப்பட்டால் விபத்துகள் குறையும். பயண நேரமும் மிச்சமாகும்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/D8ZXUpIxoyVG0b3qbBE6XI